கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் …
bait
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
-
தினகரன்மற்றவை
மதுபோதையில் கார்களை மோதி கலாட்டா செய்த வாலிபர்கள்: சினிமா சூட்டிங் போல் சம்பவம் நடந்ததால் பரபரப்பு
by baitby baitதிருப்போரூர்: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை வாலிபர்கள் இருவர் மதுபோதையில் படுத்திருந்தனர். அவர்களது கார் அப்பகுதியில் இருந்த சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்தது. அப்போது, அங்கு வேறொரு காரில் வந்த 5 பேர் காரை ஓரமாக …
-
மற்றவைவிகடன்
தென்காசி: மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை; 6 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது!
by baitby baitதென்காசி மாவட்டம், செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் குறிவைத்து போலீசார் தீவிர விசாரணை. தென்காசி, கேரளா மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. …
-
குடவாசல் அருகே டாஸ்மாக் கடையில் மது அருந்தியவர்கள், பள்ளி மாணவிகளிடம் தகராறு செய்ததால் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் இழுத்து மூடினர். மாணவி புகாரின் பேரில் 3 இளைஞர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர. திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சரபோஜி ராஜபுரத்தில் டாஸ்மாக் …
-
ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல். இவர் நேற்று இரவு மதுபோதையில் பத்வார் சவுக் பகுதியில் காரை ஓட்டி சென்றுள்ளார். மதுபோதையில் காரை வேகமாக ஓட்டிய ராகுல் , சாலையில் முன்னே சென்ற பைக்குகள், சைக்கிள்கள் மீது மோதச்செய்து …
-
தமிழ் ஜனம்மற்றவை
போதை பொருள் கடத்தல் வழக்கு : பிரசாத், கெவின், ஜான், பிரதீப் குமார் ஆகிய நபர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் கஸ்டடி!
by baitby baitநடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தொடர்புடைய போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் கைதான 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், கானாவை சேர்ந்த ஜான், கெவின் மற்றும் …
-
தினகரன்மற்றவை
வேடசந்தூர் அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் 3 இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு..!!
by baitby baitதிண்டுக்கல்: வேடசந்தூர் அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் 3 இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ஜூன் 13ல் டாஸ்மாக்கில் மது அருந்துபோது ஏற்பட்ட தகராறில் ஸ்ரீதருக்கு என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ஸ்ரீதரை அரிவாளால் வெட்டிய 8 பேர் கைது செய்யப்பட்டு, …
-
தினமணிமற்றவை
திருப்புவனம் அஜித்குமாருக்கு கஞ்சா அளித்து கொடூரத் தாக்குதல்! மூளையில் ரத்தக் கசிவு, சிகரெட் சூடு!
by baitby baitதிருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மருத்துவப் பரிசோதனை வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், காவல் துறையினர் தாக்கியதில் …
-
கோவையில் பல்வேறு பகுதிகளில் கல்லுாரி மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில், ‘கஞ்சா தடுப்பு நடவடிக்கை’ என கூறி காவல்துறையினர் சோதனைகளை நடத்துவதற்கு எதிராக மனித உரிமை அமைப்பினர் போர்க்கொடி துாக்கியுள்ளனர். ‘மாணவர்கள் மத்தியில் புழங்கும் போதைப் பொருட்கள், விற்பனையில் அவர்களின் பங்களிப்பு குறித்து …
-
தினகரன்மற்றவை
கருங்கலில் மது பாராக மாறிய வேன் ஸ்டாண்ட் குடிமகன்களை விரட்டி பிடித்து கைது செய்த அதிரடிப் படையினர்
by baitby baitகருங்கல், ஜூலை 2 : கருங்கலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் பஸ்சில் செல்ல வசதியாக நுழைவுவாயில் மற்றும் வெளியில் செல்லும் பகுதியில் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி மார்த்தாண்டம் …