தோண்ட தோண்ட சாராயம்; மெரினா கடற்கரையில் மணலில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த மூன்று பெண்கள் கைது Chennai Marina beach liquor sale 3 woman arrested: சென்னை மெரினா கடற்கரையில் மணலில் பதுக்கி வைக்கப்பட்டு சாராயம் விற்பனை …
bait
-
-
Uncategorized
குஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
by baitby baitகுஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, போலீஸ் ஐஜி சுபாஷ் திரிவேதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி 3 நாட்களில் …
-
Uncategorized
விழுப்புரத்தில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு: விசாரணையில் திடுக்கிடும் தகவல்
by baitby baitவிழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் விஷசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் விஷசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள எக்கியான்குப்பம் கிராமத்தில் சாராயம் …
-
Uncategorized
தமிழகத்தில் இருந்து எரிசாராயம் கடத்தப்பட்டு புதுச்சேரியில் தயாரிப்பு: அ.தி.மு.க. குற்றச்சாட்டு
by baitby baitதமிழ்நாட்டில் இருந்து எரிசாராயம் கடத்தப்பட்டு, புதுச்சேரியில் கள்ளச் சாராயம் தயாரிக்கப்படுகிறது என அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியுள்ளது. புதுவை மாநில அதிமுக செயலர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து புதுவைக்கு எரிசாராயம் கடத்தப்பட்டு …
-
தகவல் : INDIANEXPRESS
-
Uncategorized
மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச் சாராயம் அல்ல; மெத்தனால் – டி.ஜி.பி
by baitby baitமரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சாராயம் குடித்ததால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக, டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்ட அறிக்கையில், மரக்காணம், சித்தாமூரில் …
-
Uncategorized
விஷச் சாராயம் விவகாரம்: சென்னையில் முக்கிய நபர் கைது; விசாரணையில் திடுக்கிடும் தகவல்
by baitby baitகெமிக்கல் ஆலை உரிமையாளர் இளையநம்பி என்பவர் கைது. 1,000 லிட்டர் மெத்தனால் விற்றது விசாரணையில் அம்பலம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கடந்த 13-ம் தேதி அளவில் பலர் கள்ளச் சாராயம் அருந்தியுள்ளனர். கள்ளச் …
-
Uncategorized
நானும் விஷச் சாராயம் குடித்தேன்; என்னையும் லிஸ்ட்ல சேத்துடுங்க’: 10 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனை வந்த நபர்
by baitby baitவிஷச் சாராயம் குடித்ததாக 10 நாட்களுக்கு பிறகு ஒருவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். விஷச் சாராயம் குடித்ததாக 10 நாட்களுக்கு பிறகு ஒருவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், அருகேயுள்ள எக்கியார் குப்பம் …
-
Uncategorized
உங்க ஏரியாவில் கஞ்சா, கள்ளச் சாராயம் இருக்கிறதா? புகார் தெரிவிக்க மொபைல் எண்களை அறிவித்த சென்னை போலீஸ்
by baitby baitசட்டவிரோத மதுபானம், கஞ்சா விற்பனை குறித்த தகவல்களை மதுவிலக்கு ஆயத்தீர்வு துறையின் மொபைல் எண்கள் மூலம் பெருநகர சென்னை காவல்துறைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. போதைப்பொருட்களுக்கு எதிரான இயக்கம் (டிஏடி) மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை தயாரிப்புகளுக்கு எதிரான இயக்கம் (டிஏபிடிஓபி) …
-
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு சில கிராமங்களை தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சப்பெருமாள்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சாராயம் ஊரல் போட்டு விற்பனை …