விழுப்புரத்தில், தனிப்படையினர் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் சம்மந்தமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட 440 கிலோ குட்கா அரகண்டநல்லூரில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். …
bait
-
-
Uncategorized
80 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்னையில் ஒரு பெண் உட்பட 7 பேரை கைது செய்த விழுப்புரம் போலீஸ்!
by baitby baitவிழுப்புரம் உட்கோட்டம் உதவி காவல்கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா மேற்பார்வையில் திருவெண்ணெய்நல்லூர் தனிப்படையினர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் வாகன சோதையில் 80 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில், சென்னை கூடுவாஞ்சேரி சேர்ந்த 7 பேரை போலீசார் சுற்றி வளைத்துப் …
-
Uncategorized
ரூ.20 லட்சம் மதிப்பு- ஆந்திராவில் இருந்து ராமநாதபுரத்திற்கு கஞ்சா கடத்தல்: இருவர் கைது
by baitby baitஇந்த சம்பவம், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தின் தீவிரத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை ஆந்திராவில் இருந்து ராமநாதபுரத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட பெரும் அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளது. …
-
Uncategorized
கோவை ஏர்போர்ட்டில் ரூ.5 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்; சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்தவரிடம் விசாரணை
by baitby baitகோவை விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள்; சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்தவரிடம் விசாரணை கோவை விமான நிலையத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கோவை, …
-
Uncategorized
கடலூருக்கு கஞ்சா சப்ளை செய்த 4 பேர்… ஆந்திரா சென்று கைது செய்த போலீஸ்… 21 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitஆந்திராவை சேர்ந்த 4 பேர் கடலூர் மாவட்டத்திற்கு 21 கிலோ கஞ்சா சப்ளை செய்ததாக விஜயவாடாவில் கடலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கடலூர் மாவட்டத்திற்கு 21 கிலோ கஞ்சா சப்ளை செய்ததாக விஜயவாடாவில் …
-
அப்போது, காரில் சுமார் 2.25 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஒரு நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். புதுச்சேரி மாநிலம் உத்திர பாளையம் மேற்குத் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் தமிழரசன் (36), கஞ்சா விற்பனையில் …
-
கோவையில் 461 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் 36 நபர்கள் கஞ்சா வைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து மொத்தமாக 10.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் 461 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் 36 …
-
22 கிலோ விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் பகுதியில் விற்பனை செய்வதற்காக சுமார் 22 கிலோ (மதிப்பு ரூ.2,20,000/-) கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களுக்கு தலா …
-
சிறிது நேரத்திலேயே 3 பேரும் கடும் வயிற்றுவலியால் அலறித் துடித்துள்ளனர் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த பள்ளப்பட்டியில் கள்ளச்சாராய விற்பனை மறைமுகமாக …
-
Uncategorized
நாட்டை உலுக்கிய சம்பவம்! கள்ளச்சாராயம் அருந்திய 99 பேர் பலி, 3000க்கும் மேற்பட்டோர் கைது!
by baitby baitஎத்தில் ஆல்கஹாலுக்கு பதிலாக மெத்தில் ஆல்கஹால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது Hooch toll 99, over 3,000 held: Illicit liquor sold at weddings, prayer meets – கள்ளச்சாராயம் அருந்திய 99 பேர் பலி! 3000 நபர்களுக்கும் மேற்பட்டோர் கைது! உத்தரகாண்ட் …