மருத்துவக் கல்லூரியில் போதைபொருள் உலவுவதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய சோதனையில் பயிற்சி மருத்துவ மாணவர்கள் 3 பேர் மற்றும் கஞ்சா சப்ளை செய்த தனியார் கொரியர் அதிகாரி கைது …
bait
-
Uncategorized
-
Uncategorized
கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு: திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்; டி.ஜி.பி நடவடிக்கை!
by baitby baitகீச்சாங்குப்பம் பழைய கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லவிருந்த 400 கிலோ கஞ்சாவை இன்ஸ்பெக்டர் பெரியசாமி பறிமுதல் செய்துள்ளார். திருச்சி மாவட்டம் காணக் கிளியநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி கஞ்சா வியாபாரிகளுடன் ஒன்றாக மது அருந்தி, பிரியாணி சாப்பிட்க்கொண்டு இருந்த …
-
கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள். ஆந்திராவில் இருந்து 400 கிலோ கஞ்சா கடத்தி வந்து, திருவாரூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த 5 பேர் …
-
Uncategorized
கோவை அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது; தப்ப முயன்றபோது வழுக்கி விழுந்து மாவு கட்டு..!
by baitby baitகோவை அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்ப முயன்றதில் வழுக்கி விழுந்ததில் இருவருக்கும் மாவு கட்டு போடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் …
-
ஒடிசாவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்களை திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கஞ்சா திருச்சியில் யாருக்காக கொண்டுவரப்பட்டது என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஒடிசாவில் இருந்து பஸ்சில் …
-
Uncategorized
செய்தியாளர் போர்வையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது: மயிலாடுதுறையில் பரபரப்பு
by baitby baitமயிலாடுதுறையில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்; செய்தியாளர் அட்டையுடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் மயிலாடுதுறை அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினரிடம், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு …
-
கடலூரில் கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை …
-
Uncategorized
மூட்டை மூட்டையாக கஞ்சா… 5.800 கிலோ பறிமுதல்: விழுப்புரத்தில் 5 பேர் கைது
by baitby baitராவணாபுரம் ஏரிக்கரை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டதில் 3 நபர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று நின்றுள்ளனர். விழுப்புரம் மாவட்ட காவல்துறை திண்டிவனம் உட்கோட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய …
-
ஒடிசாவில் இருந்து திருச்சிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது; சென்னை சென்ட்ரலில் ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீஸார் சனிக்கிழமை அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். …
-
கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள். தகவல் : INDIANEXPRESS