தேசிய சராசரியான 1.2%க்கு எதிராக தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு 0.1 சதவீதம் ஆக உள்ளது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் தொடர்பான கைது நடவடிக்கை குறைவாக உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் கஞ்சா சாகுபடி பூஜ்ஜியத்தை …
bait
-
Uncategorized
-
தஞ்சாவூரில் லாரியில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. …
-
Uncategorized
சென்னை: கன்டெய்னர் லாரியில் கஞ்சா; 848 கிலோ பறிமுதல்; மத்திய போதை தடுப்பு போலீஸ் அதிரடி
by baitby baitசென்னையில் கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 848 கிலோ கஞ்சாவை மத்திய போதை தடுப்பு போலீஸ் பறிமுதல் செய்தனர். ஆந்திரா-ஒடிசா எல்லையில் இருந்து கஞ்சா கடத்தி வந்த ஒரு கும்பலை சென்னை மண்டல போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) பிடித்தது. சென்னையில் உள்ள சுங்கச்சாவடி அருகே கண்டெய்னர் …
-
Uncategorized
திருச்சியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்; கணவன் மனைவியாக நடித்த இருவர் கைது
by baitby baitஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்; கணவன் – மனைவியாக நடித்து கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தது திருச்சி காவல்துறை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து இரண்டு பேர் கஞ்சா வாங்கி வருவதாக திருச்சி மாவட்ட போதை …
-
சென்னை போரூரில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக பப்ஜி ஆடிக்கொண்டிருக்கும் போது இளைஞரை சரமாரியாக ஒரு கும்பல் வெட்டியுள்ளது. சென்னை போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் தெள்ளியார் அகரம் பகுதியைச் சேர்ந்த தமிழ் என்ற இளைஞர் மீது கஞ்சா விற்பது உள்ளிட்ட …
-
Uncategorized
பாங்காக்கில் இருந்து வந்த கஞ்சா: மன்சூர் அலிகான் மகன் வழக்கில் அதிர்ச்சி தகவல்!
by baitby baitபோதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகிள்ளது. கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில …
-
Uncategorized
கோவையில் 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார்: சம்பவம் குறித்து விசாரணை
by baitby baitகோவை ரயில் நிலையத்தில் 10 கிலோ உலர் கஞ்சாவை, ரயில்வே போலீசார் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ரயில் நிலைய …
-
Uncategorized
சென்னை விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல்; ரூ.23 கோடி மதிப்புள்ள உயர்தர தாய்லாந்து கஞ்சா என தகவல்
by baitby baitதாய்லாந்தில் இருந்து நகருக்குள் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கிருந்து வந்த பயணிகளை விமான சுங்கத்துறை அதிகாரிகள் ஜனவரி 28 ஆம் தேதி சோதனை செய்தனர். சென்னை விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் இருந்து ரூ.23 கோடி மதிப்புள்ள கஞ்சாவை …
-
சென்னை அம்பத்தூரில் சூட்கேஸ் மற்றும் கைப்பையில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்த நிலையில், ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை அம்பத்தூரில் சூட்கேஸ் மற்றும் கைப்பையில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீஸார் …
-
Uncategorized
கோவையில் மாணவர்கள் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த விவகாரம்; 15 வீடுகள், விடுதிகளில் ரெய்டு…
by baitby baitகோவையில் மாணவர்கள் தங்கி இருந்த வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததை தொடர்ந்து விடுதிகளில் காவல் துறையினர் போதைப் பொருள்கள் உள்ளதா என்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கோவை சரவணம்பட்டி பகுதியில் மாணவர் விடுதிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக வந்த தகவலின் …