மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் என இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பள்ளியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில், ராஜ்குமார், …
bait
-
Uncategorized
-
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள பெருக்கஞ்சேரி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் எழிலரசி தலைமையிலான போலீஸார் நேற்று அப்பகுதிக்குச் சென்று தீவிர சாராயத் தடுப்பு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை …
-
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்லம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் அறிவழகி ராஜேந்திரன் ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து வகை …
-
Uncategorized
பொன்னேரி | மதுபோதை தகராறில் தொழிலாளி கொலை: காவல் நிலையத்தில் நண்பர் சரண்
by baitby baitபொன்னேரி: மீஞ்சூர் அருகே மது போதை தகராறில் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மீஞ்சூர் அருகே உள்ள விச்சூர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை அஜீத்(26). கூலித் தொழிலாளியான இவர் மீது, …
-
சென்னை: வீட்டில் இருந்த சிலிண்டரை விற்று மது அருந்திவிட்டு, தகராறு செய்த மகனின் கழுத்தை நெரித்து தாயே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவனம் தெருவில் வசித்து வருபவர் சாந்தி (58). வீட்டு வேலை செய்து …
-
Uncategorized
கும்மிடிப்பூண்டி | குடிபோதையில் வெறிச்செயல்; கூட்டு வன்கொடுமை செய்து பெண் கொலை: 3 இளைஞர்கள் கைது
by baitby baitகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாதர்பாக்கம் கிராமத்தில் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தின் பின்புறம் உள்ள வயல்வெளியில் …
-
மேட்டூர்: எடப்பாடி அருகே இருப்பாளியில் மதுபோதையில் சண்டை போட்ட தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகனை பூலாம்பட்டி போலீஸார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (48), இவரது மனைவி தனலட்சுமி (42). இவர்களுக்கு ஜெயசுதா (23) என்ற மகளும், தாமரைச்செல்வன் …
-
Uncategorized
மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி காரில் மோதிய ஓட்டுநர்: தேவகோட்டை விபத்தில் மூவர் படுகாயம்
by baitby baitதேவகோட்டை: தேவகோட்டை அருகே ஓட்டுநர் மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி காரில் மோதினார். இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி மூவர் படுகாயம் அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் வெங்கடேசன் (50). இவர் தனது குடும்பத்தினருடன் தேவகோட்டையில் …
-
Uncategorized
போதை இளைஞர் தகாதமுறையில் நடந்ததாக கூறி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்
by baitby baitகரூர் பேருந்து நிலையத்தில் போலீஸாருடன் ஆவேசமாக பேசும் பெண். கரூர்: கரூர் பேருந்து நிலையத்தில் மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார்தெரிவித்த பெண், இது தொடர்பாக போலீஸாரிடம் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த காணொலி …
-
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த நார்த்தங்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன்-கீதா தம்பதி மகன் கார்த்தி(36). கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து, பெற்றோருடன் வசித்து வந்த கார்த்தி, …