திருவள்ளூர், ஜூலை 6- சட்ட விரோதமாக கஞ்சா கொள்முதலுக்காக ஒடிசா மாநிலம் சென்ற, திருவள்ளூர் மாவட்ட வாலிபரை பிடித்து வைத்து, 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பல், அவரை கொலை செய்து, பிணத்தை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை …
bait
-
-
Uncategorized
சட்டவிரோத மது, கஞ்சா விற்பனை அதிகரிப்பு … போதை நபர்களால் மக்கள் அச்சம்
by baitby baitமாவட்டத்தில் 152 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதுதவிர எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்களும், எலைட் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00மணி வரை திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளில் தினமும் குடிமகன்கள் கூட்டம் …
-
குடியாத்தம் : கஞ்சா விற்ற கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டம், குடியாத்தம் சுற்று வட்டார பகுதிகளில், இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக, குடியாத்தம் கலால் போலீசாருக்கு புகார் சென்றது. நேற்று குடியாத்தம் பைபாஸ் சாலையில், …
-
ஆவடி:போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த வாலிபரின் மரணம் தொடர்பாக, உரிமையாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி, காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரபு, 36; கற்பூர வியாபாரி. இவரது மனைவி தர்மலட்சுமி, 30. பிரபு மது பழக்கத்திற்கு அடிமையானவர். …
-
பசுபதிபாளையம்:வாலிபர் குத்தி கொல்லப்பட்டது குறி த்து, அவரது நண்பனை போலீசார் கைது செய்தனர். கரூர், காந்திகிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி, 38. இவரது நண்பர் பசுபதிபாளையத்தை சேர்ந்த கண்ணன், 40, தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கண்ணன் வீட்டிற்கு ஆசைத்தம்பி …
-
காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அரசு டவுன் பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். காரிமங்கலம் வழியாக, 6 பி எண் கொண்ட அரசு டவுன் பஸ், பயணிகளுடன் திப்பம்பட்டி நோக்கி சென்றது, டிரைவர் பாரதிராஜா …
-
கெங்கவல்லி, ‘போதை’யில் ஏற்பட்ட தகராறில், வாலிபரின் கண்பகுதியை ஒட்டி, ‘பீர்’ பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். தம்மம்பட்டி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்தி வேல், 23. நேற்று முன்தினம் செக்கு மேட்டில் உள்ள நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அதே …
-
நெட்டப்பாக்கம்: கணவர் குடிப்பழக்கத்தால் மனைவி தற்கொலை செய்து கொண்டார். கரியமாணிக்கம் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி 53, தனியார் கம்பெனி துப்புரவு பணியாளர். இவரது கணவர் அரிகிருஷ்ணன் தினமும் குடித்து வந்தார். இதனை மனைவி கண்டித்தும் தொடர்ந்து அரிகிருஷ்ணன் குடித்து …
-
Uncategorized
போதை வஸ்துகள் ‘ரெய்டு’ விபரம் வெளியீடு 7 கல்லுாரி மாணவர்கள் உட்பட 11 பேர் கைது 166 கிராம் கஞ்சா, 5,250 கஞ்சா சாக்லேட் பறிமுதல்
by baitby baitதாம்பரம், தாம்பரம் அருகே போதை பரவலை தடுக்க, போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக, கல்லுாரி மாணவர்கள் ஏழு பேர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் போலீஸ் கமிஷனரக எல்லைக்கு உட்பட்ட பொத்தேரி, மறைமலை …
-
செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆரில், போதை வாலிபர் ஓட்டி வந்த கார், சாலை மைய தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேனாம்பேட்டையை சேர்ந்தவர் குபேந்திரன், 38. இவர், நேற்று மாலை, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் இருந்து, சோழிங்கநல்லுார் நோக்கி, அணுகு சாலை வழியாக, ‘ரெனால்ட்’ என்ற …