சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரில் 3 கிராம் மெத்தம்பெட்டமைன், 28 கிராம் கஞ்சா பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர். தனியார் நிறுவன ஊழியர்கள் சங்கரநாராயணன், பிரசாந்த், ஐடி ஊழியர் ஆகாஷ்குமார், டெய்லர் மணிகண்டசாமி கைதாகினர் தகவல் : …
bait
-
-
Uncategorized
போதைப்பொருள் ஒழிப்பில் சம்பவம் செய்யும் தமிழக காவல்துறை: அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் சென்னை போலீஸ்
by baitby bait11 மாதங்களில் 1411 வழக்கு, 3778 பேர் கைது67 கிலோ போதை மருந்துகள் பறிமுதல் சிறப்பு செய்திதமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” என்ற திட்டத்தை தொடங்கி வைத்து, போதை பொருட்களுக்கு எதிரான …
-
Uncategorized
சென்னை நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்திய 7 பேர் கைது..!!
by baitby baitசென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் என்ற தடை செய்யப்பட்ட போதை பொருளை உபயோகித்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10 செல்போன்கள் மெத்தம்பெட்டமைன் போதை பொருள், …
-
தொண்டி, ஜூலை 20: தமிழகத்தில் கஞ்சா, மதுபானம், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் உள்ளிட்ட மக்கள் அடிமையாகி வருகின்றனர். மேலும் வட்டி, வரதட்சணை போன்ற சமூக தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக …
-
தூத்துக்குடி, ஜூலை 26: தூத்துக்குடியில் கடந்த 21.06.2025 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலுவைப்பட்டி பகுதியைச் சேர்ந்த காளிராஜன் மகன் கார்த்திக்ராஜா (24), நெல்லை அடுத்த தாழையூத்து ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்த …
-
தொண்டி, ஜூன் 24: தொண்டி அருகே கடற்கரை பகுதியில் சரக்கு வாகனத்தில் கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.தொண்டி அருகே மணக்குடி கடற்கரை பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சரக்கு வாகனத்தில் 90 கிலோ …
-
மதுரை: மதுரை வந்த விமானத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் உயர்ரக சிகரெட் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு பயணிகள் விமானம் வந்தது. அதிலிருந்து …
-
சேலம், ஜூன் 25: சேலம் அம்மாபேட்டை காவல்நிலைய எஸ்ஐ புவனேஸ்வரி மற்றும் போலீசார் குமரன்தெருவில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் (23) என்பதும், கஞ்சா …
-
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சுமார் 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அருண், சுனைமுத்து, ராஜ்குமார், மாரிலிங்கம் ஆகியோர் கைது செய்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தகவல் : DINAKARAN
-
திண்டுக்கல்: கொடைரோடு அருகே பூச்செடிகளுக்கு இடையே கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி தானே வளர்த்து வந்ததாக வாக்குமூலம் அளித்தார். நாகராஜ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செடிகளையும் கைப்பற்றி போலீசார் அழித்தனர் தகவல் : …