சென்னை: கள்’ மதுவை உணவு என தவறுதலாக கூறும் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு மருத்துவத் துறைக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில், தமிழ்நாட்டில் …
bait
-
Uncategorized
-
Uncategorized
காதல் திருமணத்திற்கு ஓட்டலில் ஓஜி கஞ்சா பார்ட்டி விவகாரம்; ஐஏஎஸ் குடியிருப்பில் பதுங்கியிருந்த இளம்பெண் கைது: போதைப்பொருள் சப்ளை குறித்து தீவிர விசாரணை
by baitby baitசென்னை: சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (27). இளம் தொழிலதிபரான இவர், இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் தனது நண்பர்கள் மற்றும் தோழிகள் உதவியுடன் காதலியை திருமணம் செய்து …
-
ராஜபாளையம், ஜூலை 17: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள துரைசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திக் மணிகண்டன் (23), கணேசன் மகன் இசக்கிராஜா (40) உள்ளிட்ட சிலர், சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம் கீழ்புறம் உள்ள சாலையில், சில தினங்களுக்கு முன் …
-
சிவகாசி: சிவகாசி அருகே போதையில் அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய விவகாரத்தில் 2 மாணவர்கள், உறுதுணையாக இருந்த 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். திருத்தங்கல் அரசு பள்ளியில் நேற்று போதையில் வந்ததை தட்டிக்கேட்டதால் மதுபாட்டிலால் ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் மண்டை உடைக்கப்பட்ட நிலையில் …
-
தொண்டி, ஜூலை 20: தமிழகத்தில் கஞ்சா, மதுபானம், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் உள்ளிட்ட மக்கள் அடிமையாகி வருகின்றனர். மேலும் வட்டி, வரதட்சணை போன்ற சமூக தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக …
-
நாகப்பட்டினம்,ஜூலை20: நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிராக மனித சங்கிலி நடந்தது. முதல்வர் (பொ) அஜிதா தலைமை வகித்தார். நாகப்பட்டினம் அவுரித்திடலிருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் …
-
Uncategorized
குடிபோதையில் தகராறு தனியார் ஊழியர் அடித்துக் கொலை: 3 பேரை பிடித்து விசாரணை
by baitby baitபுழல்: செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, காசி விஸ்வநாதன் தெருவில் உள்ள ஒரு காலி மனையில் சுமார் 27 வயதுள்ள வாலிபர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கி கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு நேற்று அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். …
-
Uncategorized
மதுபோதையில் ‘ராங்ரூட்’டில் தாறுமாறாக ஓட்டி வந்தபோது விபத்து; 2 கார்கள் நேருக்கு நேர் மோதல் தந்தை, 8 மாத கர்ப்பிணி மகள் பலி
by baitby baitபெற்று வருகிறார். தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம், மகாராஜபுரம் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (65). இவரது மனைவி இந்திராணி (51). இவர்களது மகள் தீபிகா (23). சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்தாண்டுதான் …
-
Uncategorized
மது போதையில் ஆபாச நடனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயில் 3 அர்ச்சகர்கள் மீது வழக்குப்பதிவு!!
by baitby baitவிருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் சினிமா பாடலுக்கு ஆபாசமாக நடமாடிய விவகாரத்தில் உதவி அர்ச்சகர் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் …
-
சென்னை: வேளச்சேரி – கடற்கரை புறநகர் ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட அழகர்ராஜா (42) என்பவர் கைது செய்யபப்ட்டுள்ளார். ஜூலை 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது அடுத்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். தகவல் …