தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்தது. தகவலின் தொடர்ந்து …
bait
-
-
தமிழ் சமயம்மற்றவை
சிதம்பரம் அருகே கைப்பற்றப்பட்ட கஞ்சா – கல்லூரி மாணவர்கள் சிக்கினர்
by baitby baitஅண்ணாமலை நகரில் பொறியியல் மற்றும் மருத்துவம் பயிலும் கல்லூரி மாணவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்து அண்ணாமலை நகர் பகுதி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு காவல் துறை சார்பில் போதை பொருள் பயன்பாட்டை தடுக்க …
-
தமிழ் சமயம்மற்றவை
போலீசாருக்கு சந்தேகம் வராத வகையில் நூதனமாக கஞ்சா விற்பனை – தூத்துக்குடியில் இருவர் கைது
by baitby baitதூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்த கும்பலை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனை அதிகமாகி வருகிறது. அதனை தடுப்பதற்கு தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு …
-
தமிழ் சமயம்மற்றவை
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே கஞ்சா கடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
by baitby baitதென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே கஞ்சா கடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை பரவலாக நடப்பதாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அவர்களின் தனிப்பிரிவு காவல்துறையினருக்கு …
-
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கஞ்சா கடத்தல் ஈடுபட்ட 6 பேர் கைது கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல்தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது இதனை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கைககளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து புளியங்குடி …
-
தமிழ் சமயம்மற்றவை
பழனியில் கஞ்சா விற்பனை – போலீசாரின் தீவிர கண்காணிப்பில் ஒருவர் கைது
by baitby baitபழனியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கோயிலுக்கு முருகனை தரிசனம் செய்வதற்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செய்கின்றனர். பக்தர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களுக்கு …
-
தமிழ் சமயம்மற்றவை
வேலூர் மத்திய சிறை கிளீனா இருக்கு.. சோதனையில் செல்போன், கஞ்சா இல்லை என தகவல்
by baitby baitவேலூர் மத்திய சிறைச்சாலை செல்போன், கஞ்சா, போதை பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. வேலூர் மத்திய சிறைச்சாலை 1867 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த சிறையின் மொத்த பரப்பளவு 153 ஏக்கர். கைதிகள் மற்றும் காவலர்கள் என சுமார் 2130 பேர் இந்த …
-
தமிழ் சமயம்மற்றவை
தலைக்கேறிய போதையில் அசுர வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர்.. பல்லாவரத்தில் கொடூர விபத்து.. ஐடி இளம்பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலி!
by baitby baitமது அருந்திவிட்டு வேகமாக கார் இயக்கியதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், ஐடி இளம்பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் …
-
தமிழ் சமயம்மற்றவை
தலைக்கேறிய போதையில் அசுர வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர்.. பல்லாவரத்தில் கொடூர விபத்து.. ஐடி இளம்பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலி
by baitby baitமது அருந்திவிட்டு வேகமாக கார் இயக்கியதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், ஐடி இளம்பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் …
-
பிபிசிமற்றவை
பிகாரில் கள்ளச்சாராயத்தால் தொடரும் உயிரிழப்புகள்: பாதிப்பில் இருந்து வெளிவராத குடும்பங்கள் – கள நிலவரம்
by baitby baitகள்ளச்சாராய உயிரிழப்பு; பிகாரில் பரிதாபம் பன்னிரண்டு பதிமூன்று வயதுச் சிறுமி ஒருவர், கையில் வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் மஷ்ரக் அரசு பள்ளிக்கு வெளியே கூடியிருந்த கூட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.தனது தந்தை ஹரேந்திர ராம் கள்ள சாராயம் குடித்து …