போதை பொருளுக்கு அடிமையானவர்கள் எல்லோரும் முதல் தடவை தானே என்று ஒரு முறை பயன்படுத்தலாம் என பயன்படுத்தியவர்கள் தான். எனவே போதை பொருளை நாம் முதல் தடவையாக பயன்படுத்தாமல் இருந்தாலே அதற்கு நாம் அடிமையாகாமல் இருக்கலாம் என பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு …
bait
-
தமிழ் சமயம்மற்றவை
-
தமிழ் சமயம்மற்றவை
திருச்சி மணப்பாறை காவல் நிலையத்திற்கு வந்த குடிமகள்; சிறைக்கு அனுப்பிய போலீசார்!
by baitby baitதிருச்சி மாவட்டத்தை சேர்ந்த சூர்யா தேவி என்பவர் சோசியல் மீடியாக்களில் வீடியோக்களை பதிவு செய்து தனக்கென விளம்பரத்தை ஏற்படுத்திக் கொள்பவர். இந்நிலையில் அவருடைய கணவர் மற்றும் சகோதரர் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அவர் மீது கிருத்திகா என்பவர் புகார் …
-
கவுந்தப்பாடி அருகே நள்ளிரவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட அண்ணனை அரிவாளால் வெட்டிக் கொன்ற தம்பியை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள சூரநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு சதீஷ்குமார்(34). …
-
தமிழ் சமயம்மற்றவை
நெல்லை: போதையில் கார் ஒட்டிய வழக்கறிஞர்…. 2 வயது குழந்தையின் உயிரைப் பறித்த துயரம்!
by baitby baitதிருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே பாண்டிச்சேரி கிராமத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை மீது மது போதையில் வழக்கறிஞர் ஓட்டிய கார் ஏறியதில், குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே உள்ளது பாண்டிச்சேரி …
-
கோவையில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக பந்தயசாலை காவல் நிலைய காவலர் ஸ்ரீதர் மற்றும் வழக்கறிஞர் ஆசிக் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மாநகரில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற அடுத்தடுத்த கொலை சம்பவங்களுக்கு பிறகு மாநகர போலீசார் …
-
தமிழ் சமயம்மற்றவை
திண்டுக்கல்லில் அதிக விலையில் மது விற்பனை; குடிமகன்களின் அதிரடி நடவடிக்கை ?
by baitby baitதிண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் பெறுவதாக குடிமகன்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்களை கடையின் ஊழியர் மிரட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது கொரலப்பட்டி …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
உங்க ஏரியாவில் கஞ்சா, கள்ளச் சாராயம் இருக்கிறதா? புகார் தெரிவிக்க மொபைல் எண்களை அறிவித்த சென்னை போலீஸ்
by baitby baitசட்டவிரோத மதுபானம், கஞ்சா விற்பனை குறித்த தகவல்களை மதுவிலக்கு ஆயத்தீர்வு துறையின் மொபைல் எண்கள் மூலம் பெருநகர சென்னை காவல்துறைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. போதைப்பொருட்களுக்கு எதிரான இயக்கம் (டிஏடி) மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை தயாரிப்புகளுக்கு எதிரான இயக்கம் (டிஏபிடிஓபி) …
-
தமிழ் சமயம்மற்றவை
கள்ளச்சாராயம், சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக புகார் அளிக்கலாம் – சென்னை காவல்துறை!
by baitby baitகள்ளச்சாராயம், மற்றும் சட்ட விரோத மது விற்பனை குறித்து புகார் அளிக்க சென்னை காவல்துறை தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளது. சென்னையில் போதை பொருட்களுக்கு எதிராக புகார் கொடுக்க காவல்துறை தொடர்பு எண்களை வெளியிட்டதை போல தற்போது கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது …
-
தமிழ் சமயம்மற்றவை
கள்ளச்சாராயம், சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக புகார் அளிக்கலாம் – சென்னை காவல்துறை!
by baitby baitகள்ளச்சாராயம், மற்றும் சட்ட விரோத மது விற்பனை குறித்து புகார் அளிக்க சென்னை காவல்துறை தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளது. சென்னையில் போதை பொருட்களுக்கு எதிராக புகார் கொடுக்க காவல்துறை தொடர்பு எண்களை வெளியிட்டதை போல தற்போது கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது …
-
தமிழ் சமயம்மற்றவை
கள்ளச்சாராயம், சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக புகார் அளிக்கலாம் – சென்னை காவல்துறை!
by baitby baitகள்ளச்சாராயம், மற்றும் சட்ட விரோத மது விற்பனை குறித்து புகார் அளிக்க சென்னை காவல்துறை தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளது. சென்னையில் போதை பொருட்களுக்கு எதிராக புகார் கொடுக்க காவல்துறை தொடர்பு எண்களை வெளியிட்டதை போல தற்போது கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது …