ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் சந்தைபேட்டை சாலையில் ரோந்து சென்ற போலீசார், பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்திய தாமோதிரன் (25) மற்றும் ஹரிவிக்னேஷ் (24) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று நடைபெற்றது.