தலைமறைவாக இருக்கும் கோவை பிரபல ரெளடி கௌதமின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.கோவை நீதிமன்ற வளாகம் அருகே …
கடந்த 20 நாள்களில் மட்டும் (மார்ச் 17 முதல் ஏப்ரல் 5 வரை) சுமார் 6 கொலைகள் நடந்திருப்பது மாவட்ட …
கஞ்சா போதையால், நிலைகுலைந்துபோன ஐ.டி.ஐ மாணவர்கள் இருவர், சீருடையுடன் ரயில் தண்டவாளத்தில் படுத்து உருண்டது, கடும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில், …
வேலூர் கோட்டையில் ‘கஞ்சா’ போதையில் அட்டூழியம் செய்த குற்றப் பின்னணியுடைய நபர், தன்னைப் பிடிக்க வந்த இரண்டு போலீஸ்காரர்களை கூர்மையான …
வேலூரில், கஞ்சா புகைத்துவிட்டு வடமாநிலத்தவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3 இளைஞர்கள்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.வேலூர், சைதாப்பேட்டை சுருட்டுக்காரத் தெருவைச் …
திருவாரூரில் அரசு பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், போலீஸ் ரைட்டர் ஒருவரின் இரு சகோதரர்கள் …
கோவை பழங்குடி இளைஞர் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டம், காரமடை, அத்திக்கடவு அருகே …
திருப்பூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்துக்குள் அமர்ந்து மது அருந்தியவர்களைத் தட்டிக் கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றிய சம்பவம் …
மும்பையில் 16 வயது மாணவனை பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியைக் …
அரசு பள்ளியில் தலைக்கேறிய மதுபோதையில் வகுப்பறைக்குள் மாணவர்கள் முன்பே விழுந்து கிடந்த ஆசிரியரை காவல்துறை உயரதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் …
12 ஆம் வகுப்பு பயிலும் இரு மாணவர்கள், மதிய உணவு இடைவேளைக்குப் பின் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. …
கோவை கண்ணப்பநகரில் மதுபோதையில், தன் 75 வயது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.கோவை, …
