மதுரையில் மதுபோதையில் அரசு மகளிர் கல்லூரி வாசலில் ரகளையில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அரசு …
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2200 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு; போலீசார்ரெய்டுசெய்து அழித்துள்ளனர். …
சென்னை: இனி மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 2021ம் …
திருச்சியில் கஞ்சா, மது போதை போதவில்லை என்று போதை மாத்திரை பயன்படுத்திய இளைஞர் உயிரிழந்த நிலையில் காவவல் துறையினர் இருவரை …
கோவை அருகே மகனுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து விட்டு திரும்பிய குடும்பத்தினர் லாரி மோதி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த …
தொடர்ந்து விற்று வரும் கஞ்சா பொட்டலம்!?மேலும் ஒருவர் கைது!!. தொடர்ந்து கஞ்சா பயன்படுத்துவது சமீப காலமாக நம் நாட்டில் அதிகரித்து …
திட்டக்குடி அருகே சொத்து தகராறில் அண்ணியை கொலை செய்த கொழுந்தனார் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி …
கேட்பாரற்று கிடந்த பைகளை ரயில்வே போலீசார் எடுத்து சோதனை செய்த போது சுமார் 6 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்துள்ளது. …
பின்லாந்து நாட்டின் பெண் பிரதமர் சன்னா மரீன் மதுபோதையில் நண்பர்களுடன் ஆட்டம் போடும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பின்லாந்து …
இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பள்ளி மாணவ, மாணவியரின் போதை பொருள் ஒழிப்பு பேரணி. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள செங்கப்படை …
திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை அருகே காரில் 2 கிலோ கஞ்சா கடத்திய திமுக பிரமுகர் அருண்குமார் தனிப்படை போலீசாரால் …
கஞ்சா தொடர்பான குற்ற நடவடிக்கைகள் காரணமாக 10 மாவட்டங்களில் சுமார் 831 வழக்குகளில் 1450 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது …
