ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளன. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு இடங்களில் …
கோவை: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் லாரியை திருப்புவதில் ஏற்பட்ட பிரச்சனையில் மது போதையில் இருந்த லாரி ஓட்டுநர்கள், பெட்ரோல் பங்க் ஊழியரை …
சென்னை: வீட்டில் இருந்த சிலிண்டரை விற்று மது அருந்திவிட்டு, தகராறு செய்த மகனின் கழுத்தை நெரித்து தாயே கொலை செய்த சம்பவம் …
சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஐ.ஐ.டி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை …
உத்தர பிரதேசத்தில் மது அருந்துவதை தடுத்த மனைவி மீது கணவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …
இலங்கை படகு மூலமாக போதைப் பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த ரகசியத் தககவலைத் தொடர்ந்து கடலோரக் காவல் படையினர் மற்றும் …
கோவையில் ரூ.6 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதைப்பொருள் மெத்தபெட்டமைன் மற்றும் 20 LSD ஸ்டாம்ப்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இந்த …
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்குவோருக்கு புதுவித சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக மதுபானங்கள் தொடர்பாக புகார் அளிக்க …
பொன்னேரி: மீஞ்சூர் அருகே மது போதை தகராறில் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர் காவல் நிலையத்தில் …
சென்னையில் இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து போதை தலைக்கேறியதும் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். …
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கடை ஒன்றுக்குள் புகுந்து பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மீது வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல் நடத்திய …
கன்னியாகுமரியில் மது பழக்கத்தை கைவிடுமாறு மனைவி கூறியதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் அருகே தடிக்காரன்கோணம் அருகே …
