கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் பாசிக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, முந்திரி காட்டில் …
காங்கேயம் அருகே சிவன்மலை பகுதியில் வடமாநில தொழிலாளி ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து …
திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொம்பை தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக மெத்த பெட்ட மெயின் போதைப்பொருட்களை விற்பனைக்கு …
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே மழவேணிற்காடு பகுதியில் நேற்று அதிராம்பட்டினம் காவல்துறை உதவி ஆய்வாளர் மகாராஜன் தலைமையில் போலீசார் வாகன …
திருப்பூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு தங்கவேலை, மதுபோதையில் சுற்றித்திரிந்த சுரேஷ்குமார் (41) என்பவர் தாக்கியுள்ளார். …
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள பழைய பேரூராட்சி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு ப்ளீச்சிங் பவுடர் போன்ற …
சேலம் மாநகரில் வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மது ஒழிப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து …
நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி, பீர் அருந்துபவர்களை கொசுக்கள் 1.3 மடங்கு அதிகமாக ஈர்க்கின்றன. bioRxiv வெளியிட்ட ஆய்வில், பீர் …
காந்தி ஜெயந்தி முன்னிட்டு சட்டவிரோத மற்றும் கள்ளச் சந்தை மது விற்பனைக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் …
ஈரோடு வைரபாளையத்தைச் சேர்ந்த 35 வயதான கிருஷ்ணமூர்த்தி, மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது அருந்தி …
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் சந்தைபேட்டை சாலையில் ரோந்து சென்ற போலீசார், பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்திய தாமோதிரன் …
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வகுப்பறையில் அமர்ந்து 9ஆம் வகுப்பு மாணவிகள் மது அருந்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் …
