ரயில் பெட்டிக்குள் பதுக்கிய கடத்தல்காரர்கள் யார் என்பதை ரயில்வே போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. பலத்த பாதுகாப்பையும் மீறி ரயிலுக்குள் …
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரயில் நிலையம் முன்புறம் டீக்கடைகள் அமைந்துள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். கரூரில் …
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி (29) என்பவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.இந்நிலையில் கடந்த …
திருச்சி அருகே மது போதையில் குட்டியானை ஓட்டி சென்றவர் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் …
சமயபுரம் அடுத்து இருங்களூர் அருகே இளைஞரை லிப்ட் கொடுப்பது போன்று வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீட்டிற்கு அழைத்துச் சென்று …
பல்லடம் அருகே மதுபோதையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் …
வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பரசுராமனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சேலம் மாநகர் ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். …
கஞ்சா போதையால், நிலைகுலைந்துபோன ஐ.டி.ஐ மாணவர்கள் இருவர், சீருடையுடன் ரயில் தண்டவாளத்தில் படுத்து உருண்டது, கடும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில், …
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம், எப்போதும் பரபரப்பாக இயங்கக் கூடிய ரயில் நிலையங்களில் ஒன்று. இந்த ரயில் நிலையத்திற்கு, …
ஒரு மாணவர் மற்றொருவரை தூக்கிவிட முயற்சித்த போது, அவர் எழுந்திருக்கக் கூட முடியாத அளவுக்கு போதையில் விழுந்து கிடந்தார். அரக்கோணம் …
ராமநாதபுரம்: 08-12-23 கமுதியில், மது ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து கைகளில் பாதாகைகளை ஏந்தியபடி காவல் துறையினர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக …
ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளம் முள்ளுவாடி, மேட்டு முள்ளுவாடி, அரும்பாக்கம், குருந்தாங்கல்ஆகிய கிராமங்களை சேர்ந்த மது பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் முள்ளுவாடி …
