சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி ஆர்.எஸ். பகுதியில் குழந்தைகள் பயன்பாட்டிற்காக 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா கட்டப்பட்டு …
விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் நேற்று தொடங்கினர். கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் 19-ம் …
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட ஆறுமுகம் (வெள்ளை சட்டை), ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சரவணன் (புளு சட்டை) நாமக்கல்: மனைவிக்கு துணைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்காத ஆத்திரத்தில் …
கோவை ரயில் நிலையத்தில் 10 கிலோ உலர் கஞ்சாவை, ரயில்வே போலீசார் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. …
I to monitor opium cultivation: ஆப்கானிஸ்தானின் ஓபியம் சாகுபடியை கண்காணிக்க செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது… தொழில்நுட்ப …
திருச்சி மாவட்டம் சென்னக்கரை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (33) என்பவர் நேற்று முன்தினம் சிறுகாம்பூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில், …
சென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் …
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் ஒரு கும்பல் பயங்கரமான மோதலில் ஈடுபடுவதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ …
விருநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இரவு பணியிலிருந்த பெண் காவலரிடம் மது போதையில் தவறாக நடக்க முயன்ற …
ராஜபாளையம்: ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் காவலரிடம், மது போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ்எஸ்ஐ …
புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் ஒருவித கொண்டாட்டம் தான். உலகம் முழுவதும் புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில …
செங்கல்பட்டில் மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டி சென்றவர், காவலர்களை கடுப்பாக்கும் வகையில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் …
