சென்னையில் கஞ்சா போதையில் போக்குவரத்து பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் சாலையில் பணியில் …
வேலூரில், கஞ்சா புகைத்துவிட்டு வடமாநிலத்தவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3 இளைஞர்கள்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.வேலூர், சைதாப்பேட்டை சுருட்டுக்காரத் தெருவைச் …
ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று இரவு ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், கைக்குழந்தையுடன் பெண்ணை கைது செய்து …
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் நேற்று மாலை பிராட்வே பகுதியில், நண்பர்களுடன் சேர்ந்து போதை …
அயனாவரத்தில் 2018 ஆம் ஆண்டு 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி பாலியில் துஷ்பிரோயகத்திற்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை …
பெருந்துறையில் மதுபோதையில் முதியவரை தாக்கிய திமுக நிர்வாகி நண்பருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அண்ணா …
சேலத்தில் பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலத்தைச் சேர்ந்த சபீர், பாலாஜி, …
மேட்டூர்: எடப்பாடி அருகே இருப்பாளியில் மதுபோதையில் சண்டை போட்ட தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகனை பூலாம்பட்டி போலீஸார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் …
மது பிரியர்கள் மது குடித்துவிட்டுதொந்தரவு செய்வதாக இலைக் கடை வியாபாரிகள் குற்றச்சாட்டு. கரூர் காமராஜ் மார்க்கெட் புதிதாக ஓராண்டுக்கு மேலாக …
சென்னையில் 22 கோடி மதிப்புள்ள கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் நான்கு வெளிநாட்டவர் உள்பட ஐந்து …
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 இளைஞர்கள் …
தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த …
