கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகர் கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராக காவல்துறை உத்தரவிட்டிருந்த …
நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு …
கோவையில் 461 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் 36 நபர்கள் கஞ்சா வைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் …
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் மானாமதுரை செல்லும் அரசு பேருந்து வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக் கொண்டு மானாமதுரைக்கு …
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே மது அருந்துவதை கண்டித்ததால் காங்கிரஸ் பிரமுகர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், …
ஊத்தங்கரை அருகே கோயில் திருவிழாவின்போது, தனியார் பள்ளி வாகனம் மீது பட்டாசு வீசியதில் 6 மாணவர்கள் காயமடைந்தனர். மேலும், கல் …
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மைதானம், சமூக விரோதிகளின் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது. இதனால், …
தேனி அரசு மருத்துவமனையில் பெரிய குளம் நகர விசிக துணை செயலாளர் தர்மராஜ் மதுபோதையில் போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ …
டாஸ்மாக் வழக்கு, கனிமவளக் கொள்ளை வழக்குகளை விசாரித்த அமலாக்கத்துறையின் 2 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் கீழ் …
மறைமலைநகரில் வழிபாட்டு தலம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் …
கடந்த 8 ஆண்டுகளாக டாஸ்மாக் தனது ஆண்டு அறிக்கையை வெளியிடாததால், நிதி செயல்பாடுகள் மூடி மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டமன்றத்தில் …
அப்போது, காரில் சுமார் 2.25 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஒரு நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் …
