உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் …
சென்னை அண்ணாநகர் மேற்கு அன்னை சத்யா நகரில்நேற்று இரவு (ஜூலை 25) மதுபோதையில் நடந்து வந்த வாலிபர் ஒருவர் தான் …
நான்கு நைஜீரியர்களிடம் இருந்து போதை பொருள் வாங்கியபோது அமன் ப்ரீத் சிங் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். பிரபல நடிகை …
ரேஷன் கடைகள் மூலமாக மதுபானம் விற்பனை அனுமதிக்க வேண்டும் என ஐடி ஊழியர் தொடர்ந்துள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை …
மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மற்றும் அருகில் …
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் அருகே நஞ்சை ஊத்துக்குளியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த …
பணியிட மாற்றம் குறித்து எந்தவித மேல்முறையீடோ, விண்ணப்பமோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் …
Ganja case | புதுச்சேரி வீராம்பட்டினம் கிராம பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டு ஒலிபெருக்கி மூலம் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. …
சென்னையில் போதைப் பொருட்கள் விற்பனையை கண்டறிந்து கைது நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார். …
சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் டிஸ்ஜார்ஜ், மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை. சாராயம் குடித்து …
சீர்காழி அருகே அரசு மதுபான கடையில் மது அருந்தியவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து இறப்புகான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை …
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே புதுச்சேரி சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி …
