முசிறி, ஜூலை 14: திருச்சி மாவட்டம், முசிறியில் போதையில்லா பாதை குறித்து முசிறி வாலிபர் கண்களை கட்டிக்கொண்டு 2 கிலோ …
திருச்சி: திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.திருச்சி ரங்கம் மேளவாசல் பொது கழிப்பறை அருகே …
தண்டராம்பட்டு, ஜூலை 16: தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், எஸ்ஐ ஆகாஷ் தலைமையில் கொளமஞ்சனூர் பகுதியில் வாகன சோதனை …
வாழப்பாடி: வாழப்பாடி அருகே போதையில் தந்தை உள்பட 5 பேரை கத்தியால் குத்திய பி.இ. பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார். …
89 வயது முதியவர் அசத்தல் சாத்தூர் : சாத்தூரில் போதைப்பொருள் ஒழிப்பு, கேன்சர் தடுப்பு மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு ஏற்படுத்த …
சென்னை : சென்னை அமைந்தகரையில் 49 கிராம் கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அமருதீன் …
காரிமங்கலம், ஜூலை 25: காரிமங்கலம் அருகே அரசு டவுன் பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் நேற்று கைது …
ஆரணி, ஜூலை 25: எலக்ட்ரிக் கடையில் போதை பொருட்கள் பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் …
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர், வேப்பேரி பகுதியில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக பணிபுரிந்து சுமார் 108.8 கிலோ …
சென்னை: கடந்த ஆண்டில், ரயில் நிலையங்களில் ரூ.227.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1489 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். …
வேலூர், ஆம்பூரை சேர்ந்த 2 பேர் கைது வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே பெங்களூருவில் இருந்து வேனில் கடத்தி வந்த …
சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரில் 3 கிராம் மெத்தம்பெட்டமைன், 28 கிராம் கஞ்சா பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் …
