மாவட்டத்தில் 152 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதுதவிர எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்களும், எலைட் கடைகளும் …
குடியாத்தம் : கஞ்சா விற்ற கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டம், குடியாத்தம் சுற்று வட்டார பகுதிகளில், …
ஆவடி:போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த வாலிபரின் மரணம் தொடர்பாக, உரிமையாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி, …
பசுபதிபாளையம்:வாலிபர் குத்தி கொல்லப்பட்டது குறி த்து, அவரது நண்பனை போலீசார் கைது செய்தனர். கரூர், காந்திகிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி, 38. …
காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அரசு டவுன் பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். …
கெங்கவல்லி, ‘போதை’யில் ஏற்பட்ட தகராறில், வாலிபரின் கண்பகுதியை ஒட்டி, ‘பீர்’ பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். தம்மம்பட்டி, பெருமாள் …
நெட்டப்பாக்கம்: கணவர் குடிப்பழக்கத்தால் மனைவி தற்கொலை செய்து கொண்டார். கரியமாணிக்கம் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி 53, தனியார் …
தாம்பரம், தாம்பரம் அருகே போதை பரவலை தடுக்க, போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக, கல்லுாரி …
செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆரில், போதை வாலிபர் ஓட்டி வந்த கார், சாலை மைய தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேனாம்பேட்டையை சேர்ந்தவர் …
கருங்கல், ஜூலை 2 : கருங்கலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. …
புழல்: செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, காசி விஸ்வநாதன் தெருவில் உள்ள ஒரு காலி மனையில் சுமார் 27 வயதுள்ள வாலிபர் …
அதிகாரிகள் சமரசம் பாப்பிரெட்டிப்பட்டி : பொம்மிடி அருகே குடியிருப்பு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்யக்கோரி, மக்கள் …
