விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை மதுப் புட்டியால் தாக்கிய 4 மாணவா்கள் பள்ளியிலிருந்து வியாழக்கிழமை நீக்கப்பட்டனா். …
மது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என மதுப் புட்டிகளில் குறிப்பிடுவதைப் போல, எந்த அளவு மது அருந்தலாம் …
சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று …
பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையைத் திறந்து மது அருந்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். …
தருமபுரியில் மது குடித்து 3 போ் மயக்கமடைந்த விவகாரத்தில், மதுவில் விஷம் கலந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரியில் …
மதுரை டி.கல்லுப்பட்டியில் புதுமாரியம்மன் கோயில் திருவிழாவில் இளைஞர்கள் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை டி.கல்லுப்பட்டியில் புதுமாரியம்மன் கோயில் …
கவுந்தப்பாடி அருகே நள்ளிரவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட அண்ணனை அரிவாளால் வெட்டிக் கொன்ற தம்பியை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு …
மது போதையில் கார் ஓட்டியதில் முன்னால் சென்ற இரு பைக்குகள் மீது மோதி விபத்துக்குள்ளனதில் இருவர் பலியாகினர். மேலும் இருவர் …
அம்பத்தூர் அருகே மதுபோதையில் காவலர்களை தாக்கிய வழக்கில் வட மாநிலத்தைச் சேர்ந்த 28 பேரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது …
நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதியதில் மதுபோதையில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த சென்னை …
நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் மூவர் காயமடைந்தனர். திரைப்பட நடிகர் பாபி …
நாமக்கலில் மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரைப் பிடித்து வெள்ளிக்கிழமை போலீஸாரிடம் பயணிகள் ஒப்படைத்தனர். ஈரோட்டில் இருந்து துறையூருக்கு …
