சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (40). இவர் தனியார் காகித ஆலையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று …
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து சிவகங்கை வழியாக மானாமதுரை செல்லும் அரசு பேருந்து வழக்கம் போல் பயணிகளை …
கரூர் மாவட்டம், சிந்தாமணிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொசூர் பகுதியில் சட்டவிரோத விற்பனை நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் …
தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படும் நிலையில் தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவிற்கு மதுவிற்பனை நடைபெறுவது வழக்கம். பண்டிகை …
தூத்துக்குடி சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் இவர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் …
லால்குடி அருகே உள்ள ஜங்கமராஜபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் நடந்த …
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ஈரோடு டவுன் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றதாக அவல்பூந்துறை …
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குன்னத்தூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசாருக்கு …
குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜி, செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் காந்திநகர் பகுதியில் …
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மங்களநாட்டை சேர்ந்தவர் மங்கையர்கரசி (60). இவர் மங்களநாட்டிலுள்ள தனது வீட்டின் அருகே சட்டவிரோத மது …
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த திருத்தங்கல் அரசு பள்ளியில் மதுபோதையில் வந்த மாணவர்களை தடுத்து நிறுத்திய ஆசிரியரை மது பாட்டிலால் …
வீரபாண்டி காவல் நிலைய போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது போடேந்திரபுரம் பகுதியில் சிவகாமி என்பவரும், …
