புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது நட்சத்திர விடுதிகள் மற்றும் மதுபான கூடங்களுக்குக் குழந்தைகளையும் அழைத்துச் செல்லப்படுவதை எதிர்த்துக் காமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் …
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, கஞ்சா போதையில் நான்கு மாணவர்கள் வட மாநில இளைஞரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை …
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் ஒரு கும்பல் பயங்கரமான மோதலில் ஈடுபடுவதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ …
புதுச்சேரி பூமியான்பேட்டையை சேர்ந்த விக்னேஷ், புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் மேலாளராக உள்ளார். விடுதியின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இவரது இருசக்கர …
சீர்காழியில் மதுஅருந்திய போது ஏற்பட்ட தகராறில், கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி …
ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்தவர் டேபாசிஷ் நாயக்(வயது 45). அவரது தாய் ஜோத்ஸ்நரனி நாயக்(வயது 65). மது பழக்கத்திற்கு …
சென்னை, நொளம்பூர் காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகளுடன் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி கோபி, மது போதையில் சிற்றூண்டி …
சவூதி அரேபியாவில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மீண்டும் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த வளர்ச்சி இஸ்லாமிய …
உத்தர பிரதேசத்தில் கிராம இளைஞர்களை போதையின் பாதையில் கூட்டிச் செல்லும் அரசு மதுபானக் கடையை அப்பகுதியைச் சேர்ந்த பெண்களே அடித்து …
கூல் லிப் தயாரிப்பு நிறுவனங்கள் COTPA விதிகளுக்கு உட்படும் என்றால், அதில் அபாயத்தை குறிப்பிடும் மண்டை ஓட்டு அடையாளம் ஏன் …
சென்னை ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் நாள்தோறும் சென்னை நோக்கி செல்வோரும், அரக்கோணம் நோக்கி செல்வோரும் பயன்படுத்தி …
கடலூர்: கடலூர் அருகே கடலில் காரை ஓட்டிய போதை ஆசாமிகளை மீனவர்கள் உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …
