சென்னை: திருச்சி மாவட்டம் வையமலை பாளையத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், மதுபோதையில் பணிக்கு …
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் குறி சொல்லும் சாமியாராக இருக்கிறார். அதே பகுதியில் உள்ள நாகராஜ் …
கோவை: கோவை பகுதியில் பெத்தமெட்டமைன், கொகைன் போன்ற உயர் ரக போதைப்பொருள் கடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 …
சென்னை: சென்னை அண்ணா சாலை பகுதியில் பெத்தமெட்டமைன் என்ற போதைப்பொருள் மற்றும் கஞ்சா கடத்தியதாக 4 என்ஜினீயரிங் பட்டதாரிகள், ஒரு …
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கப்பலில் கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருளை மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் …
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இளைஞர்களிடையே மதுபோதையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு இளைஞர் தாக்குதல் நடத்தியதில் மற்றொரு …
சென்னை: போதைப் பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்த வேண்டிய மத்திய போதைப் பொருள் தடுப்பு காவலர்களே மெத்தபெட்டமைன் போதைப் பொருளைக் …
சென்னை : சென்னையில் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தலைக்கேறிய மது போதையில் வயிறு முட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்ட …
சென்னை: சென்னை எழும்பூரில் பாருக்குள் செல்ல அனுமதி கேட்டு மதுபோதையில் 3 பெண்கள் தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி …
சென்னை: சென்னை அண்ணா ஆர்ச் அருகே மாநகர பேருந்தில் மதுபோதையில் பயணி தகராறில் ஈடுபட்டார். இதில், பேருந்து நடத்தநர் கீழே …
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் இருவரின் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். …
சென்னை: தமிழ்நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 33-ஐ எட்டி இருக்கிறது. …
