கோயில் புனிதத்தை நொடி பொழுதில் சுக்கு நூறாக்கி காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளனர் ஸ்ரீவில்லிபுத்தூர் அர்ச்சகர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் …
பெங்களூரு அருகே மைலசந்திராவில் பெண்ணை இளைஞர்கள் கும்பல் கஞ்சா போதையில் தாக்கிய சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரு …
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கஞ்சா போதையில் மனைவி மற்றும் பெற்ற தாய் உள்ளிட்ட மூவரைத் துப்பாக்கியால் சுட்ட இளைஞரை …
சூரிய பிரகாஷ் எதிர் தரப்பு இளைஞர்கள் சிலரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார், மேலும், ஒரு இளைஞரை தாக்கி கழுத்தில் கயிறை …
புதுச்சேரியில் கமிஷனுக்கு கஞ்சா கைமாற்ற முயன்ற 6 பேர் கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது. புதுச்சேரி முதலியார்பேட்டை காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட …
ஹைதராபாத் அருகே பீடா கடையில் போதை சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்த போலீசார் முடிவு தெலங்கானா …
திரிபுராவில் குறைந்து விலைக்கு கஞ்சாவை வாங்கி அவற்றை டிராலிகளில் வைத்து சென்னைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமானது. …
ஒரு மாணவர் மற்றொருவரை தூக்கிவிட முயற்சித்த போது, அவர் எழுந்திருக்கக் கூட முடியாத அளவுக்கு போதையில் விழுந்து கிடந்தார். அரக்கோணம் …
தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் கணபதி நகரை …
நான்கு நைஜீரியர்களிடம் இருந்து போதை பொருள் வாங்கியபோது அமன் ப்ரீத் சிங் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். பிரபல நடிகை …
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து சுரேஷ், பிரவீன், சேகர் உள்ளிட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் …
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 35 பேர் …
