விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் பகுதியில் அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்செல்வன் (20) என்ற இளைஞர் காவல்துறையினரால் கைது …
திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 4 பைகளில் ரூ.18 லட்சம் மதிப்பிலான 36 கிலோ கஞ்சா சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. …
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளாகுளம் சுடுகாடு அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு ரகசிய …
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மதுவிலக்கு பிரிவு போலீசார் கம்பளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கோட்டார் …
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் பாசிக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, முந்திரி காட்டில் …
காங்கேயம் அருகே சிவன்மலை பகுதியில் வடமாநில தொழிலாளி ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து …
திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொம்பை தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக மெத்த பெட்ட மெயின் போதைப்பொருட்களை விற்பனைக்கு …
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே மழவேணிற்காடு பகுதியில் நேற்று அதிராம்பட்டினம் காவல்துறை உதவி ஆய்வாளர் மகாராஜன் தலைமையில் போலீசார் வாகன …
திருப்பூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு தங்கவேலை, மதுபோதையில் சுற்றித்திரிந்த சுரேஷ்குமார் (41) என்பவர் தாக்கியுள்ளார். …
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள பழைய பேரூராட்சி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு ப்ளீச்சிங் பவுடர் போன்ற …
சேலம் மாநகரில் வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மது ஒழிப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து …
நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி, பீர் அருந்துபவர்களை கொசுக்கள் 1.3 மடங்கு அதிகமாக ஈர்க்கின்றன. bioRxiv வெளியிட்ட ஆய்வில், பீர் …
