பழநி, டிச.23: கொடைக்கானல் மலைச்சாலையில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் …
ராஞ்சி: ஜார்க்கண்டில் ரயிலில் இளம் பெண்ணை குடிபோதையில் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்டில் உள்ள டட்டிசில்வாய் …
அம்பத்தூர்: கஞ்சா புகைப்பதை தட்டிக் கேட்டதால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 4 …
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் போதை மாத்திரை, ஊசி விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை …
நெல்லை: நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்திய சம்பவம் …
காரைக்குடி : காரைக்குடி அருகே இரவில் பள்ளிக்குள் நுழைந்த மர்மநபர்கள் மது அருந்தி விட்டு சத்துணவு முட்டைகளை அவித்து சாப்பிட்ட …
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ரிசார்ட்டில் உயர் ரக போதை பொருட்களுடன் விடிய விடிய நடந்த பிறந்தநாள் பார்ட்டியில் …
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே போதை விருந்து நடத்திய பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டார். மருங்கூரில் …
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் பாட்டியை கழுத்து அறுத்து கொலை செய்த வாலிபரை …
செங்கல்பட்டு, நவ.28: சிங்கப்பெருமாள்கோவில் அருகே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் அவரது நண்பர்கள் 4 …
நாகர்கோவில்:குமரி மாவட்டத்தில் பைக் திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இது தொடர்பான புகார்களின் பேரில் அந்தந்த காவல் நிலையங்களில் …
அண்ணாநகர், நவ.25: சென்னை திருமங்கலம் பகுதியில் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு மது மற்றும் போதைப்பொருட்களை கொடுத்து ஒரினச் சேர்க்கையில் …
