திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு சில கிராமங்களை தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சப்பெருமாள்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சாராயம் ஊரல் போட்டு விற்பனை …
bait
-
-
தினமணிமற்றவை
அம்பத்தூரில் காவலர்களை தாக்கிய சம்பவம்: வடமாநில தொழிலாளர்கள் 28 பேர் கைது
by baitby baitஅம்பத்தூர் அருகே மதுபோதையில் காவலர்களை தாக்கிய வழக்கில் வட மாநிலத்தைச் சேர்ந்த 28 பேரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர். ஆவடி: அம்பத்தூர் அருகே மதுபோதையில் காவலர்களை தாக்கிய வழக்கில் வட மாநிலத்தைச் சேர்ந்த 28 பேரை காவல் துறையினர் …
-
தினமணிமற்றவை
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் பயணிப்பவர் மீதும் வழக்கு: புதிய போக்குவரத்து விதி அமல்!
by baitby baitமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என்ற புதிய போக்குவரத்து விதி வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. நாட்டில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து இறப்புகள் தமிழ்நாட்டில் தான் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. …
-
மது போதையில் கார் ஓட்டியதில் முன்னால் சென்ற இரு பைக்குகள் மீது மோதி விபத்துக்குள்ளனதில் இருவர் பலியாகினர். மேலும் இருவர் பலந்த காயமடைந்தனர். மது போதையில் கார் ஓட்டியதில் முன்னால் சென்ற இரு பைக்குகள் மீது மோதி விபத்துக்குள்ளனதில் இருவர் பலியாகினர். …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
ஆந்திரா டூ புதுவை: வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற நபர் கைது
by baitby baitபோலீசார் விசாரணையில் அவர் புதுச்சேரி பள்ளி, கல்லூரி மற்றும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. புதுச்சேரி அடுத்த கிளியனூர் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
ஆந்திரா டூ புதுவை: வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற நபர் கைது
by baitby baitபோலீசார் விசாரணையில் அவர் புதுச்சேரி பள்ளி, கல்லூரி மற்றும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது புதுச்சேரி அடுத்த கிளியனூர் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் …
-
தமிழ் சமயம்மற்றவை
நாகை அருகே ஐஸ் பெட்டிக்குள் சரக்கு வியாபாரம்… மடக்கி பிடித்த போலீஸ்!
by baitby baitநாகை அருகே திட்டச்சேரியில் நூதன முறையில் சரக்கு விற்பனை. ஐஸ் பெட்டிக்குள் வைத்து குச்சி ஐஸ் விற்பது போல் நடமாடும் சரக்கு வியாபாரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மது பாட்டில்கள் மற்றும் சாராயம் …
-
கோவை மதுக்கரையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவரிடம் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்ட சுற்று பகுதியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் கடந்த வாரம் காவல் துறையினர் …
-
காமதேனுமற்றவை
சென்னையில் பரபரப்பு! விசாரிக்க சென்ற காவலரை ஓடஓட விரட்டிய கஞ்சா போதை ஆசாமிகள்!!
by baitby baitபூந்தமல்லி அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர்களை விசாரிக்க சென்ற காவலர், கஞ்சா போதை ஆசாமிகளால் ஓடஓட விரட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவுக்கு வந்த திருமாவளவன் என்பவரிடம் கஞ்சா போதையில் இருந்த மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி …
-
தமிழ் சமயம்மற்றவை
சேலத்தில் அசத்தல்… மருத்துவ மாணவர்கள் தரமான சம்பவம்… போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு!
by baitby baitசேலத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை அவசியம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இளைஞர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்து வருவது …