கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஐ நெருங்கியுள்ளது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஐ நெருங்கியுள்ளது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக திருச்சியில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை …
bait
-
-
Uncategorized
விஷச்சாராய தடுப்பு நடவடிக்கை: 3 நாட்களில் 871 வியாபாரிகள் கைது; 4,657 லிட்டர் சாராயம் பறிமுதல்
by baitby baitகள்ளச்சாராயம் காய்ச்சுபவா்கள், போதைப் பொருள்களை விற்பவா்கள் மீது பாரபட்சமின்றி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மெத்தனால் ஆலைகளை தணிக்கை செய்ய மாவட்ட எஸ்பி-க்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் விஷச்சாராய தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 நாட்களில் 871 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,657 லிட்டர் சாராயம் …
-
Uncategorized
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து உயிரிழப்பு: 59 ஆக உயர்வு: 112 மேற்பட்டோர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை
by baitby baitகள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. …
-
Uncategorized
கள்ளச் சாராயம் தயாரித்தால், விற்றால் ஆயுள் தண்டனை; ரூ.10 லட்சம் அபராதம்: சட்ட மசோதா நிறைவேற்றம்
by baitby baitதடை செய்யப்பட்ட மதுபானம் மற்றும் மெத்தனால் போன்றவற்றுக்கு தண்டனையை கடுமையாக்கும் வகையில் தமிழக சட்டப் பேரவையில் சனிக்கிழமை மசோதா நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஜுன் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று. நேற்று கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு …
-
Uncategorized
விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து முதியவர் மரணம்? திமுக அரசு பதவி விலக வேண்டும்- அன்புமணி கடும் சாடல்
by baitby baitகள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக …
-
Uncategorized
சாராயம் குடித்து இறந்தவருக்கு தரும்போது… சுகாதாரப் பணியில் இறப்புக்கு ரூ.10 லட்சம் தரலாம் – ஐகோர்ட்
by baitby baitசாராயம் குடித்து இறந்தவருக்கு ரூ.10 லட்சம் கொடுக்கும்போது சுகாதாரப் பணியாளர் பணியின் போது இறப்புக்கு ரூ.10 லட்சம் தாராளமாக கொடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. திருச்சி மாவட்டம், மனப்பாறை மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக …
-
Uncategorized
விஷச் சாராயம் விவகாரம்; கள்ளக்குறிச்சியில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்: கலெக்டர் அதிரடி உத்தரவு
by baitby baitபணியிட மாற்றம் குறித்து எந்தவித மேல்முறையீடோ, விண்ணப்பமோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 இறந்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாசில்தார்கள் இரவோடு இரவாக பணியிட மாற்றம் …
-
Uncategorized
கோவை, சூலூர் அருகே சுமார் 5000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்; 3 பேர் கைது – போலீஸ் விசாரணை
by baitby baitகோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனில் கேரளாவுக்கு கடத்த இருந்த 5,000 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். கோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் உள்ள ஒரு …
-
Uncategorized
3,000 லிட்டர் எரி சாராயம் எரிப்பு… மருத்துவக் கல்லூரிக்கு அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு
by baitby baitசிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்புறம் பள்ளம் தோண்டி, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் 3000 லிட்டர் எரி சாராயத்தை ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்புறம் பள்ளம் …
-
Uncategorized
இலவசமாக பிரியாணி கேட்டு தகராறு: மாம்பலம் போலீஸார் இருவர் பணியிட மாற்றம்
by baitby baitசென்னை: இலவசமாக பிரியாணி கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாம்பலம் காவல் நிலைய போலீஸார் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை தி.நகர் சிவஞானம் தெருவில் காசிம் (45) என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது …