கருங்கல், ஜூலை 2 : கருங்கலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் பஸ்சில் செல்ல வசதியாக நுழைவுவாயில் மற்றும் வெளியில் செல்லும் பகுதியில் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி மார்த்தாண்டம் …
bait
-
Uncategorized
-
Uncategorized
குடிபோதையில் தகராறு தனியார் ஊழியர் அடித்துக் கொலை: 3 பேரை பிடித்து விசாரணை
by baitby baitபுழல்: செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, காசி விஸ்வநாதன் தெருவில் உள்ள ஒரு காலி மனையில் சுமார் 27 வயதுள்ள வாலிபர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கி கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு நேற்று அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். …
-
அதிகாரிகள் சமரசம் பாப்பிரெட்டிப்பட்டி : பொம்மிடி அருகே குடியிருப்பு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்யக்கோரி, மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தர்மபுரி மாவட்டம், பொம்மிடி ஊராட்சியில் வடசந்தையூர், சாலவலசு, கொட்டாவூர், குப்பனூர், பொம்மிடி, நடூர் உள்ளிட்ட …
-
Uncategorized
வேடசந்தூர் அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் 3 இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு..!!
by baitby baitதிண்டுக்கல்: வேடசந்தூர் அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் 3 இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ஜூன் 13ல் டாஸ்மாக்கில் மது அருந்துபோது ஏற்பட்ட தகராறில் ஸ்ரீதருக்கு என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ஸ்ரீதரை அரிவாளால் வெட்டிய 8 பேர் கைது செய்யப்பட்டு, …
-
குடிமகன்களுடன் வாக்குவாதம் சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கன்னியாக்குடி கிராமத்தில் குடியிருப்புகள், விளைநிலங்கள் நிறைந்த பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. 2 பள்ளிகள் செல்லும் வழியில் இந்த டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளதால், பள்ளிக்கு மாணவ மாணவிகளுக்கு …
-
Uncategorized
9 கிமீ., நடந்து சென்று எஸ்பி சோதனை கொல்லிமலை வனப்பகுதியில் கள்ளச்சாராய வேட்டை : சாராய வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை
by baitby baitநாமக்கல்: கொல்லிமலை வனப்பகுதியில் 9 கிமீ தூரம் நடந்து சென்று, மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார், கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சாராய வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரித்தார். நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க, …
-
Uncategorized
Check-ஆறுகாணி அருகே வனப்பகுதியில் 10 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்: தப்பியோடியவருக்கு போலீஸ் வலை
by baitby baitஅருமனை, ஜூலை 15: ஆறுகாணி அருகே வனப்பகுதியில் 10 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.ஆறுகாணி போலீஸ் எல்லைக்கு உள்பட்ட வெள்ளருக்குமலையில் உள்ள வனப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த பாரப்பன் (55) என்பவர் சாராயம் …
-
ஓசூர், ஜூலை 19: சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். சூளகிரி இன்ஸ்பெக்டர் சையது சுல்தான் பாட்ஷா, அரசு …
-
உடன்குடி, ஜூன் 26: மெஞ்ஞானபுரம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டவரை போலீசார் கைது செய்தனர். மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்தவர் காபிரியேல்(47), கூலி தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தான் குடிப்பதற்காக சொந்தமாக சாராயம் வடித்து குடிக்க …
-
போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவின்(ANIU) தொடர் நடவடிக்கையால், திருவல்லிக்கேணி பகுதியில் மெத்தகுலோன் போதைப்பொருள் வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்யபப்ட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 6 கிராம் மெத்தகுலோன், ரொக்கம் ரூ.1,000/- மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் …