கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் உள்ள ரங்காத்தமன் கோவில் தெருவில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் உள்ள ரங்காத்தமன் கோவில் தெருவில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் …
bait
-
-
ஒன் இந்தியாமற்றவை
மதுபோதை..புத்தி சொன்ன தந்தையையே குத்திக் கொலை செய்த மகன்.. சென்னையில் ஷாக்!
by baitby baitசென்னை: சென்னையில், மது குடிக்க கூடாது என்று அறிவுரை வழங்கிய தந்தையை மகன் கத்தியால் குத்திக்கொலை செய்தார். சென்னை எம்.ஜி.ஆர் நகர் சூளை பள்ளம் வெங்கட்ராமன் தெருவில் வசித்து வந்தவர் செல்வம்(48). இவர் ஜாபர்கான்பேட்டை கல் மீன் வியாபாரம் செய்து வந்தார். …
-
நியூஸ் 4 தமிழ்மற்றவை
மதுபிரியர்களுக்கு செக்.. இனி இஷ்டத்துக்கு ‘மது’ வாங்க முடியாது? வரம்பை நிர்ணயிக்குமா நிர்வாகம்?!!
by baitby baitடாஸ்மாக் நிறுவன உயர்மட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் மது பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கோரிக்கை வைத்துள்ளனர். சில்லறை கடைகளின் வாயிலாக தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனம் மதுவை விற்பனை செய்து வருகின்றது. இந்த டாஸ்மாக் கடைகளில் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
கோவையில் சிறுவர்களுக்கு போதை ஊசி பழக்கத்தை ஏற்படுத்த இளைஞர்கள் முயற்சி – கார் மற்றும் போதை ஊசிகள் பறிமுதல்
by baitby baitகிராம நிர்வாக அலுவலர் பாலதுரைசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போதை ஊசி போட தூண்டிய இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். கோவை போத்தனூர் இட்டேரி பகுதியில் சிறுவர்களை போதை ஊசி போட்டுக்கொள்ள தூண்டிய இம்ரான்கான், அபுபக்கர்சித்திக் என்ற இருவரை போத்தனூர் காவல் …
-
புதிய தலைமுறைமற்றவை
தமிழ்நாட்டில் 9% பள்ளி மாணவர்களிடம் போதைப்பொருள் பழக்கம்: 3 மாவட்ட ஆய்வில் அதிர்ச்சி
by baitby baitதமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களில் 9% பேர் போதைபொருள் பழக்கத்துக்கு அடிமையாவதாக சென்ற வருடத்தின் ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த வருடம் ‘தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் எஜுகேஷன் (THE INSTITUTE OF SOCIAL EDUCATION) என்ற தனியார் …
-
ஒன் இந்தியாமற்றவை
சென்னை விடுதியில் போதையில் மயங்கி கிடந்த வேலூர் இளம் பெண்.. நண்பனுக்கு விருந்தாக்கிய தோழி
by baitby baitசென்னை: வேலூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், சமீபத்தில் சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போதை மயக்கத்தில் இருந்தபோது, தனக்கு நேர்ந்த அத்துமீறல் குறித்து போலீசில் புகார் அளித்தார். நண்பனுக்கு விருந்தாக்கிய பெண்ணின் தோழியும், விவசாயத்துறை ஊழியரும் …
-
புதிய தலைமுறைமற்றவை
பீர் பாட்டிலால் பஸ் கண்ணாடியை உடைத்த சிறுவர்கள்! மது போதையில் சாலையில் அமர்ந்து அட்டகாசம்!
by baitby baitகள்ளக்குறிச்சி அருகே மது போதையில் பீர் பாட்டிலால் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் நள்ளிரவில் மதுபோதையில் இருந்த நான்கு சிறுவர்கள், சாலையில் அமர்ந்து அலப்பறையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அந்த வழியாக சென்னை …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
தினமும் மது, கஞ்சா போதையில் தகராறு.. போதை ஆசாமியை குடும்பத்தாரே கொலை செய்து எரித்த பகீர் சம்பவம்
by baitby baitதர்மராஜ்ஜை கொலை செய்த குடும்பத்தார் அதை மறைக்க வயலிலேயே அவரது உடலை தீவைத்து எரித்துள்ளனர். போதைக்கு அடிமையான நபரை அவரது குடும்பத்தினரே அடித்து கொலை செய்து தீவைத்து எரித்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவில் உள்ள அம்பத் …
-
கலைஞர் செய்திகள்மற்றவை
போதையில் வந்த தந்தையை தட்டிக்கேட்ட மகன் சுட்டுக்கொலை.. ஓய்வுப்பெற்ற ராணுவ வீரர் கைது – வேலூரில் அதிர்ச்சி
by baitby baitவேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் சுப்பிரமணி(50). தற்போது இவர் இரவு காவலாளி பணி செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணி நேற்று இரவு குடித்துவிட்டு …
-
ஏசியானெட்மற்றவை
மது போதை; கடலில் தத்தளித்த இளம்பெண் மற்றும் இளைஞர்களை காப்பாற்றிய ஊர்க்காவல் படை வீரர்
by baitby baitமதுபோதையில் கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி உயிருக்கு போராடிய இளம் பெண் மற்றும் இளைஞர்களை காப்பாற்றிய ஊர்க்காவல் படை வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. வார இறுதி நாட்களில் வெளிநாடு மற்றும் மாநிலங்களைச் சார்ந்தவர்கள் புதுச்சேரிக்கு படையெடுப்பது வழக்கம். …