காவல் அதிகாரியே கஞ்சா கடத்தல் கும்பலோடு பிரியாணி விருந்து சாப்பிடும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நாகையை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி வீட்டில் சோதனை நடத்திய நாகை நகர …
bait
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
இலங்கைக்கு கடத்தவிருந்த 147 கிலோ கஞ்சா பறிமுதல்… நாகையில் 4 பேர் கைது
by baitby baitநாகை மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேதாரண்யம் அருகே சுமார் 36.75 லட்சம் மதிப்பீட்டிலான 147 கிலோ கஞ்சா மற்றும் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
சாராய கடத்தலில் வெடித்த மோதல்.. 5 பேருக்கு அரிவாள் வெட்டு.. வீட்டுக்கு தீவைப்பு – நாகையில் பதற்றம்
by baitby baitநாகை அருகே சாராய வியாபாரிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் வீட்டுக்கு தீவைப்பு உயிர்ச்சேதங்கள் ஏதுமின்றி வீடு,வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மாட்டுக்கொட்டகைகள் முழுவதுமாக எரிந்து நாசமானது நாகை அருகே சாராய வியாபாரிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு இந்த சம்பவம் தொடர்பாக …
-
தமிழ் சமயம்மற்றவை
நாமக்கலில்: மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் ஏலம்..
by baitby baitநாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பிடிபட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. Lநாமக்கல் மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்காக காவல் துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அந்த ரவுண்டு பணியின் போது மது பாட்டில்கள் கடத்தி கொண்டுவர இருசக்கர …
-
ரயிலில் உள்ள டி3 பெட்டியில் 1 ஆம் நம்பர் சீட்டுக்கு அடியில் கஞ்சா பொட்டலங்கள் கேட்பாரற்று இருப்பதை போலீசார் பார்த்தனர். கடந்த டிசம்பர் மாதம் 6-ந்தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை நடந்தது. போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து …
-
சி நியூஸ்மற்றவை
மதுபோதையில் கத்தியைக் காட்டி பிரச்சனை: தட்டிக் கேட்ட பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து
by baitby baitதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டிப் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் , அய்யங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த விக்கி (21), பிரேம்குமார் (20) மற்றும் யோகேஸ்வரன் (20) ஆகிய 3 பேரும் போதையில் ஆபாச வார்த்தைகளைப் பேசி தகராறில் …
-
தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை பரவலாக நடைபெற்று. ஒரு காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி இடையே கஞ்சா பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கஞ்சா பயிரிடுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இதனால் …
-
சேலத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் சங்கத்தினர் போராட்டம் தகவல் : TAMILSAMAYAM
-
ஏசியானெட்மற்றவை
அடப்பாவிகளா..! 80 வயது கிழவியை மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை..!
by baitby baitசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாரமங்கலத்தில் வாழ்ந்து வரும் அந்த மூதாட்டி கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக விவசாய நிலத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். அப்போது அப்பகுதியில் இரண்டு இளைஞர்கள் மது அருந்தி கொண்டிருந்திருக்கிறார்கள். சேலம் அருகே குடிபோதையில் இருந்த இளைஞர்கள் …
-
குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த 5 வயது சிறுவன், மற்றும் அந்த மதுவை வாங்கி வந்த சிறுவனின் தாத்தா அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் திருவலம் அருகேயுள்ள திருப்பாக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தூரபாண்டியன் – விஜயா …