சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ஜோதி ஓட்டம் ஜூன் 26 ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் பல குற்ற சம்பவங்களுக்கும் …
bait
-
தமிழ் சமயம்மற்றவை
-
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் போதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி சுபா நகர் பகுதியில் அமைந்துள்ள உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதை விழிப்புணர்வை வலியுறுத்தி மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. கோவில்பட்டி …
-
தஞ்சை நகரில் உலா வரும் கஞ்சாவை முழுமையாக ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கஞ்சா போதையில் இருந்த தனியார் பஸ் டிரைவரால் இளம் பெண் உயிர் பரிதாபமாக பறிக்கப்பட்டுள்ளது. விபத்து என்று நினைத்தாலும் போதையில் …
-
சென்னை திருவேற்காட்டில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்துவிட்டு 17 பேர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்து திருவேற்காடு மேல் அயனம்பாக்கம், பாடசாலை தெருவில் இமானுவேல் என்பவர் பிளசன் பவுன்டேஷன் என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையம் …
-
புருலிய – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (30.05.25) காலை 10 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் புருலிய ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி இன்று (01.06.25) அதிகாலை 1.30 மணிக்கு …
-
தமிழ் சமயம்மற்றவை
கோவையில் பரபரப்பு: மெத்தம்பெட்டமைன் எனும் உயர் ரக போதை பொருள்… கல்லூரி மாணவர்கள் கைது!
by baitby baitமெத்தபெட்டமைன் எனும் உயர்ரக போதை பொருள் வைத்திருந்த 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1,80,000 ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
மெரினாவில் மணலில் பதுக்கி வைத்து சாராயம் விற்பனை; 3 பெண்கள் கைது
by baitby baitதோண்ட தோண்ட சாராயம்; மெரினா கடற்கரையில் மணலில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த மூன்று பெண்கள் கைது Chennai Marina beach liquor sale 3 woman arrested: சென்னை மெரினா கடற்கரையில் மணலில் பதுக்கி வைக்கப்பட்டு சாராயம் விற்பனை …
-
புதிய தலைமுறைமற்றவை
பள்ளிக்கு அருகில் மதுபான கடை அமைக்க அனுமதிக்கக் கூடாது-நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
by baitby baitபள்ளிக்கு அருகில் மதுபான கடை அமைக்க அனுமதிக்கக் கூடாது என அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவை மாவட்டம் தென்னம்பாளையத்தில் …
-
கலைஞர் செய்திகள்மற்றவை
தலைக்கேறிய போதை.. மதுக்கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய அராஜக கும்பல்.. புதுச்சேரியில் பரபரப்பு!
by baitby baitபுதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் தனியார் மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு மூன்று மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர். கடையின் படிக்கட்டில் நாட்டு வெடிகுண்டு விழுந்ததால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து …
-
மதுரை டி.கல்லுப்பட்டியில் புதுமாரியம்மன் கோயில் திருவிழாவில் இளைஞர்கள் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை டி.கல்லுப்பட்டியில் புதுமாரியம்மன் கோயில் திருவிழாவில் இளைஞர்கள் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியில் புது மாரியம்மன் கோயில் …