இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பள்ளி மாணவ, மாணவியரின் போதை பொருள் ஒழிப்பு பேரணி. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள செங்கப்படை ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி சார்பில் கமுதியில் போதைப்பொருள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அன்னம்மாள் கலந்து கொண்டு பேரணியை …
bait
-
-
தமிழ் சமயம்மற்றவை
கஞ்சா கடத்திய திமுக பிரமுகர் கைது; காரில் 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!
by baitby baitதிருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை அருகே காரில் 2 கிலோ கஞ்சா கடத்திய திமுக பிரமுகர் அருண்குமார் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம், துறையூர் நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக வார்டு உறுப்பினர் ஒருவர் நகர்மன்ற கூட்டத்தில் …
-
தமிழ் சமயம்மற்றவை
கஞ்சா வழக்கு: 1450 வங்கி கணக்குகள் முடக்கம்- தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க்!
by baitby baitகஞ்சா தொடர்பான குற்ற நடவடிக்கைகள் காரணமாக 10 மாவட்டங்களில் சுமார் 831 வழக்குகளில் 1450 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்ன தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனையை முற்றிலுமாக …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
குஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
by baitby baitகுஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, போலீஸ் ஐஜி சுபாஷ் திரிவேதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி 3 நாட்களில் …
-
குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.ஞாயிறன்று கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு வாந்தி, கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் பின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து தற்போது 26 பேர் வரை …
-
போதை அதிகமானதும் சரவணனை பீர்பாட்டினால் மண்டையில் ஓங்கி அடித்தும், தலையில் கல்லை போட்டும் ரகு மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொலை செய்துள்ளனர். போதையால்ஏற்படும் விபரீதங்கள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில்சமீபத்தில் சென்னையில் நடந்த கொலை பரப்பை உண்டாக்கி …
-
தமிழ் சமயம்மற்றவை
மயிலாடுதுறை : களைகட்டும் சட்டவிரோத மதுபான விற்பனை – G Pay மூலம் வசூல் வேட்டை!
by baitby baitமயிலாடுதுறையில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை களைகட்டி வருகிறது. மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அங்கு சட்ட விரோதமாக மதுபான விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை டிஎஸ்பி சஸ்பெண்ட் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு …
-
குடிபோதையில் தன் நண்பனுக்கே தாலிகட்டிய டிரைவரின் செயல்சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் உலகின் பல பகுதிகளில்நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்ணும் பெண்ணும்ஆணும் ஆணும் திருமணம்செய்துகொண்டு மகிழ்ச்சியாகவாழ்ந்துவருகின்றனர். அதிலும், விநோதமாக ரோபோவைத் திருமணம் செய்த ஆணும்,குக்கரைத் திருமணம் செய்த ஆணும், …
-
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆன்லைனில் போதை பொருட்களை வாங்குவதன் காரணமாக நிதி பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். UAE: ஆன்லைனில் போதைப் பொருளை வாங்கினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் தவிர, வாங்குபவர்கள் வங்கி நிதி …
-
தமிழ் சமயம்மற்றவை
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ஜோதி ஓட்டம்
by baitby baitசர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ஜோதி ஓட்டம் ஜூன் 26 ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் பல குற்ற சம்பவங்களுக்கும் …