தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், காவல்துறை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன. இதனை தடுக்கும் …
bait
-
-
புதிய தலைமுறைமற்றவை
மதுரை: மது போதையில் மகளிர் கல்லூரி வாசலில் ரகளையில் ஈடுபட்டதாக 6 இளைஞர்கள் கைது
by baitby baitமதுரையில் மதுபோதையில் அரசு மகளிர் கல்லூரி வாசலில் ரகளையில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில் நேற்று மாலை இராஜாஜி அரசு மருத்துவமனையிலிருந்து அமரர் ஊர்தி ஒன்று சென்றுள்ளது. அப்போது ஊர்தியின் முன்பாக …
-
நக்கீரன்மற்றவை
கள்ளச் சாராயமும், கள்ளத் துப்பாக்கியும்.. கல்வராயன் மலையில் இருந்து பிரிக்க முடியாதது ஏன்?
by baitby baitகள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2200 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு; போலீசார்ரெய்டுசெய்து அழித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் முழுமையாக அழிக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் சம்பந்தப்பட்ட காவல் நிலைய …
-
ஒன் இந்தியாமற்றவை
“மதுபோதை” வாகனத்தில் பின் அமர்ந்து செல்வோர் கவனத்திற்கு.. காவல்துறை எச்சரிக்கை!
by baitby baitசென்னை: இனி மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு மட்டும் 11,419 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. அதில் …
-
திருச்சியில் கஞ்சா, மது போதை போதவில்லை என்று போதை மாத்திரை பயன்படுத்திய இளைஞர் உயிரிழந்த நிலையில் காவவல் துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். மேலும் மூவரைத் தேடி வருகின்றனர். திருச்சி மேலச் சிந்தாமணி பழைய கரூர் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் ஜாவித் …
-
நக்கீரன்மற்றவை
தலை நிற்காத போதையில் லாரி ஓட்டுநர்… கோவை விபத்து தொடர்பாக வெளியான வைரல் வீடியோ!
by baitby baitகோவை அருகே மகனுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து விட்டு திரும்பிய குடும்பத்தினர் லாரி மோதி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தலைநிற்காத போதையில் இருந்த அதிர்ச்சி தகவல் …
-
தொடர்ந்து விற்று வரும் கஞ்சா பொட்டலம்!?மேலும் ஒருவர் கைது!!. தொடர்ந்து கஞ்சா பயன்படுத்துவது சமீப காலமாக நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் உட்பட இந்த கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றனர்.அதுமட்டும்மல்லாமல் அவர்கள் போதைக்கு அடிமையாகியும் வருகின்றனர். கஞ்சா …
-
தமிழ் சமயம்மற்றவை
குடிபோதையில் வந்த கொழுந்தன்… கதவை திறந்த அண்ணி… அடுத்து நடந்த விபரீதம்
by baitby baitதிட்டக்குடி அருகே சொத்து தகராறில் அண்ணியை கொலை செய்த கொழுந்தனார் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரேமலதா (வயது 25). இந்நிலையில், வெங்கடேசனுக்கும் அவரது தம்பி …
-
ஏபிபி லைவ்மற்றவை
கேட்பாரற்று கிடந்த பையில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் – நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் பரபரப்பு
by baitby baitகேட்பாரற்று கிடந்த பைகளை ரயில்வே போலீசார் எடுத்து சோதனை செய்த போது சுமார் 6 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில்வே நிலையத்திற்கு டெல்லியில் இருந்து வந்த ரயிலில் பயணிகள் இருக்கையில் கேட்பாரற்று கிடந்த பைகளை ரயில்வே …
-
மற்றவைவெப்துனியா
மதுவிருந்தில் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பெண் பிரதமர்- வைரலாகும் வீடியோ…
by baitby baitபின்லாந்து நாட்டின் பெண் பிரதமர் சன்னா மரீன் மதுபோதையில் நண்பர்களுடன் ஆட்டம் போடும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பின்லாந்து நாடு கல்விக்காகவும் அங்குள்ள கல்விமுறைக்காகவும் பெரிதும் பேசப்படும் நாடு. இங்குள்ளா கல்வி திட்டங்கள் பல நாடுகளில் முன் மாதியாக வைப்படுகின்றனர். …