Home Uncategorizedதிருவல்லிக்கேணி பகுதியில் ரயில் மூலம் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

திருவல்லிக்கேணி பகுதியில் ரயில் மூலம் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

by bait
0 comments

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் ரயில் மூலம் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 50 கிலோ கஞ்சாவை கடத்திய அபிஷேக், அப்துல் ஹாலன், ஜாகிர் உசேன், தனுஷ் ஆகியோரை போலீசாரை கைது செய்தனர்.

தகவல் : DINAKARAN

You may also like

Leave a Comment