ஸ்ரீபெரும்புதூரில் கண்டெய்னர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து, கார் என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் கண்டெய்னர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் ஆலை பேருந்து, கார் என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.