Home Uncategorizedசர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ஜோதி ஓட்டம்

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ஜோதி ஓட்டம்

by bait
0 comments

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ஜோதி ஓட்டம் ஜூன் 26 ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் பல குற்ற சம்பவங்களுக்கும் இளம் சிறார்கள், மாணவர்கள் போன்றவர்களது எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் வகையிலும் போதை பொருட்களின் ஆதிக்கம் இருந்து வரும் நிலையில் இன்றைய தினத்தை “மாணவரே வேண்டாமே போதை” என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடைபிடிக்கின்றனர். இதனை மாவட்டம் முழுவதும் தெரியப்படுத்தும் விதமாக 21 இடங்களில் இருந்து ஜோதி ஓட்டம் துவங்கியது.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment